ராட்சஸம்

கல்கியில் இது வரை வெளிவந்த என் சிறுகதைகள் ஓரளவு கவனம் பெற்று பாராட்டையும் பெற்றுள்ளன. பல வருடங்களுக்குப் பின் சென்ற வாரம் கல்கியில் எழுதியிருக்கும் 'ராட்சஸம்' எனும் இந்த சிறுகதையும் அவ்வரிசைக்குத் தகுதியானதாக இருக்கும் என நம்புகிறேன். கல்கிக்கு நன்றி!

சிறுகதை

கல்கி – 24 அக்டோபர் 2010

- சத்யராஜ்குமார்